Tuesday 31 January 2017

1ST FEBUARY REVIEW IN ENGLISH FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

African Union today re-admitted Morocco "back into the family" after a 33-year absence as 39 out of 54 member states voted in favour of its return at the 28th African leader's summit in Ethiopia. 
Note : Morocco left AU in 1984 after it recognised the independence of Moroccan-occupied Western Sahara. 

Monday 30 January 2017

31ST JANUARY REVIEW IN ENGLISH FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

The White House today hinted that Pakistan could be included in the list of countries from where immigration has been banned. 
Note : This is the first time that the Trump administration has publicly acknowledged that it could put Pakistan on the list, which currently has seven nations.

31ST JANUARY REVIEW IN Tamil FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம்:
பிரபஞ்ச அழகியாக பிரான்ஸ் மருத்துவ மாணவி தேர்வு..!
பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 2017-ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகிக்கான போட்டியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஐரிஷ் மிட்டனேரே வெற்றி பெற்றுள்ளார்.

Sunday 29 January 2017

29TH & 30TH JANUARY REVIEW IN Tamil FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம்:
"இஸ்லாமாபாதில் விரைவில் சார்க் மாநாடு'
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் சார்க் மாநாடு விரைவில் நடைபெறும் என்று அந்நாட்டுப் பிரதமரின் வெளியுறவுக் கொள்கைகளுக்கான ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

29TH & 30TH JANUARY REVIEW IN English FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

US President Donald Trump today signed an executive order which has a clause that says privacy protections would not be extended past US citizens or permanent residents in America. 
This clause is in contravention of the EU-US Privacy Shield agreement which ensures non-Americans are not treated differently by US organisations with weaker privacy safeguards.

Wednesday 25 January 2017

26TH JANUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

Former US President Barack Obama, during his final hours in office, authorised the transfer of around $227 million to foreign accounts, of which around $221 million (over ₹1,500 crore) was issued to Palestine.
Around $4 million (over ₹27 crore) was transferred to climate change programs and $1.25 million (over ₹8.5 crore) to the UN Peacebuilding Fund.

26TH JANUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம்:

ஐ.நா.வுக்கான தூதராக இந்திய - அமெரிக்கர் நிக்கி ஹேலி நியமனம்: அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்
ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி நியமிக்கப்படுவதற்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

Tuesday 24 January 2017

25TH JANUARY REVIEW IN English FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

World
The Crown Prince of AbuDhabi Sheikh Mohammed Bin Zayed Al Nahyan is on a visit to India.
Prime Minister Narendra Modi received him at Delhi airport.
Important Note : He is our chief guest for the Republic Day function 2017.

25TH JANUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம்:

ஆஸ்கர் விருதுக்கு இந்திய நடிகர் தேவ் படேல் பெயர் பரிந்துரை: 14 பிரிவுகளின் கீழ் "லா லா லேண்ட்' திரைப்படம் பரிந்துரை
சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்கள் மற்றும் திரைத்துறையினருக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.

Monday 23 January 2017

24TH JANUARY REVIEW IN English FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

The Nepal government has launched a 10-year-plan to reduce its dependence on vegetable imports from India and make itself self-reliant.
Note : Every year Nepal imports vegetables worth ₹3,437 crore from India.

24TH JANUARY REVIEW IN English FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம்:

சிரியா அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது
சிரியாவில் நீடித்த அமைதி நிலவச் செய்வது குறித்த இரண்டு நாள் பேச்சுவார்த்தை கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் திங்கள்கிழமை தொடங்கியது.

Sunday 22 January 2017

22nd & 23rd JANUARY REVIEW IN English FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

Indian-origin Mauritian Prime Minister Anerood Jugnauth today announced that he is stepping down to hand over power to his son Pravind Jugnauth.
Pravind who is the incumbent Finance Minister is expected to be named Prime Minister early next week.

22ND & 23RD JANUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம்:

நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் ரயில் போக்குவரத்து: மத்திய அரசு திட்டம்
நேபாளம், வங்கதேசம், பூடான், மியான்மர் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் ரயில் போக்குவரத்து தொடர்பை உருவாக்குவது குறித்து மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
மேற்கு வங்க மாநிலம், டார்ஜீலிங்கில் இந்திய ரயில்வே துறைக்கும், யுனெஸ்கோ அமைப்புக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நேபாளம், வங்கேதசம், பூடான், மியான்மர் போன்ற அண்டை நாடுகளுடன் இந்திய அரசு நல்லுறவைக் கொண்டுள்ளது. ரயில் போக்குவரத்து மூலமாக, அந்த நாடுகளுடன் தொடர்பை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. அதற்கான முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
அண்டை நாடுகளுடன் ரயில் போக்குவரத்து மூலம் தொடர்புகள் உருவாக்கப்பட்டால், சுற்றுலா, வர்த்தகம், வேலைவாய்ப்பு, தகவல் பரிமாற்றம் ஆகியவை அதிகரிக்கும்.
ஒபாமா மருத்துவ காப்பீட்டுத் திட்டம் ரத்து: அமெரிக்க அதிபராக டிரம்ப் முதல் கையெழுத்து
அமெரிக்காவின் முந்தைய அதிபர் ஒபாமா அறிமுகம் செய்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்து, மாற்றுத் திட்டத்தைக் கொண்டு வரும் உத்தரவில் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.
அதிபராகப் பதவியேற்றதும் டிரம்ப் கையெழுத்திட்ட முதல் உத்தரவு இதுவாகும். அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
தற்போதுள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்வதுதான் எனது அரசின் கொள்கையாகும். இந்தத் திட்டத்தால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் நிதிச் சுமையை அகற்றும் விதத்தில் மாற்றுத் திட்டத்தை அறிமுகம் செய்வோம்.
புதிய திட்டம் அறிவிக்கும் வரையில் தற்போதுள்ள திட்டத்தால் மத்திய, மாநில அரசுகளுக்கும் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைக் களையும் விதத்தில் நடவடிக்கைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு அமைச்சர்களை நியமிக்கும் உத்தரவிலும் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.
பிரான்ஸ் அதிபர் வேட்பாளர் தேர்வு
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் ஆளும் சோசலிசக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான முதல் சுற்று வாக்குப் பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அந்த நாட்டில் வரும் ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிபர் ஆட்சி முறை நடைமுறையிலுள்ள அந்நாட்டில் தற்போது சோசலிசக் கட்சியைச் சேர்ந்த பிரான்ஸýவா ஹொலாந்த் அதிபராக உள்ளார். மீண்டும் அதிபர் பதவிக்குப் போட்டியிட விருப்பமில்லை என்று ஹொலாந்த் ஏற்கெனவே அறிவித்துவிட்டார்.
இந்த நிலையில், அந்தக் கட்சி சார்பில் வேட்பாளரை முடிவு செய்வதற்கான முதல் சுற்றுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பிரதமராக பதவி வகித்து வந்த மானுவல் வால்ஸ் வேட்பாளர் தேர்வில் குறிப்பிடும்படியானவர் என்றபோதிலும் அவர் வெற்றி பெற குறைவான வாய்ப்பே உள்ளதாகக் கருதப்படுகிறது.
சோசலிசக் கட்சி சார்பிலான அதிபர் தேர்தல் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான இறுதிக் கட்ட தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 29) நடைபெறும்.

இந்தியா:

தபால் வாக்குகளை மின்னணு முறையில் அனுப்பும் திட்டம் கோவாவில் அறிமுகம்
நாட்டிலேயே முதன்முறையாக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தபால் வாக்குகளை மின்னணு முறையில் அனுப்பும் திட்டம் கோவாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கோவா சட்டப் பேரவைக்கு அடுத்த மாதம் 4-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் சையத் நசீம் ஜைதி மாநிலத் தலைநகர் பனாஜிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தார்.
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவாவில் ராணுவம், துணை ராணுவப் படைப் பிரிவுகளைச் சேர்ந்த 822 பேர் வாக்களிக்க உள்ளனர். இவர்களுக்கான தபால் வாக்குகளை தேர்தல் அலுவலர்கள் மின்னணு முறையில் அனுப்பி வைப்பர்.
அவற்றை சம்பந்தப்பட்ட வீரர்கள் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, அவற்றை நிரப்பிய பின் மின்னஞ்சல் வாயிலாக தேர்தல் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
200 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்: ரஷிய உதவியுடன் இயக்கத் திட்டம்
ரஷிய நாட்டு உதவியுடன் மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.
இது தொடர்பாக முதல் கட்ட ஆய்வு அறிக்கை கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதல் திட்டமாக நாகபுரியில் இருந்து செகந்தராபாத் வரையிலான 575 கி.மீ. தொலைவுக்கு இந்த 200 கி.மீ. வேக ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இப்போது தயாரிக்கப்பட்டு வரும் ரயில் பெட்டிகளும், அமைக்கப்படும் தண்டவாளங்களும் அதிவேகமாக ரயிலை இயக்குவதற்கு ஏற்ப இல்லை. எனவே, ரஷிய தொழில்நுட்ப உதவியுடன் ரயில் பெட்டிகளும், தண்டவாளங்களும் அமைக்கப்படவுள்ளன. இது தொடர்பான திட்ட அறிக்கையும் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தவிர, இந்த ரயிலை இயக்குவதற்கு முன்பு ரயில்வேயின் பல்வேறு பிரிவுகளையும் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த வேண்டியுள்ளது.

தமிழகம்:

தமிழக சட்டப் பேரவை நாளை கூடுகிறது
தமிழக சட்டப் பேரவை இந்த ஆண்டின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடர்ந்து நடக்க இருக்கிறது. மேலும் இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு நிரந்ததரத் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளையாட்டு :

மலேசிய மாஸ்டர்ஸ்: சாய்னா சாம்பியன்!
மலேசிய மாஸ்டர்ஸ் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் சாம்பியன் பட்டம் வென்றார்.
மலேசியாவின் சாராவாக் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சாய்னா 22-20, 22-20 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் போர்ன்பாவீ சோச்சுவாங்கை தோற்கடித்தார். இதன்மூலம் தனது பாட்மிண்டன் வாழ்க்கையில் 23-ஆவது பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார் சாய்னா.
26 வயதான சாய்னா, கடந்த ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியின்போது முழங்கால் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். அதன்பிறகு அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், பல்வேறு போட்டிகளில் பங்கேற்றபோதும் சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை.
தொடர்ந்து போராடி வந்த அவர், இப்போது மலேசிய மாஸ்டர்ஸ் போட்டியில் வென்றதன் மூலம் நம்பிக்கைப் பெற்றுள்ளார்.
அனுராக் தாக்குருக்கு புதிய பதவி
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) முன்னாள் தலைவரான அனுராக் தாக்குர், ஹிமாசல பிரதேச ஒலிம்பிக் சங்கத் தலைவராக சனிக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
மூத்த துணைத் தலைவராக வீரேந்தர் கன்வாரும், பொதுச் செயலராக ராஜேஷ் பண்டாரியும் தேர்வு செய்யப்பட்டனர். பிசிசிஐ மறுசீரமைப்பு விவகாரத்தில், லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்தத் தவறியதற்காக பிசிசிஐ தலைவராக இருந்த அனுராக் தாக்குர், செயலராக இருந்த அஜய் ஷிர்கே ஆகியோரை உச்ச நீதிமன்றம் அண்மையில் பதவி நீக்கம் செய்தது. இந்நிலையில், மாநில ஒலிம்பிக் சங்க தலைவராக அனுராக் தாக்குர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தகம் :

ஐபிஓ நடவடிக்கைகளை தொடங்கியது நியூ இந்தியா, ஜிஐசி
ஐந்து பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் பொதுப்பங்கு வெளியீடுவதற்கு (ஐபிஓ) மத்திய அரசு சில நாட்களுக்கு முன்பாக அனுமதி வழங்கியது. அதனைத் தொடர்ந்து ஜிஐசி மற்றும் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடுவதற்கான நடவடிக் கையைத் தொடங்கியுள்ளன.
இந்த இரு நிறுவனங்களின் இயக்குநர் குழுவும் ஐபிஓ-வுக்கு ஏற்கெனவே அனுமதி வழங்கி யுள்ளன. பட்டியலிடுவது முடிவு செய்யப்பட்டாலும் பங்குச்சந்தை நிலவரத்துக்கு ஏற்பவே ஐபிஓ வெளியிட முடியும். நடப்பு நிதி ஆண்டில் பட்டியலிடுவதற்காக வாய்ப்பு மிகவும் குறைவு, அடுத்த நிதி ஆண்டில் பட்டியலிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பட்டியல் செய்வதற்கு முன்பாக எவ்வளவு பங்குகளை விலக்கி கொள்வது என்பது குறித்து நிதி அமைச்சகத்தின் அனுமதி பெறப் படும். நடப்பு நிதி ஆண்டின் முதல் பாதியில் நியூ இந்தியா அஸ்யூ ரன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 514 கோடி ரூபாயாக இருக்கிறது.
இதற்கிடையே, ஓரியண்டல் இன்ஷூரன்ஸ் மற்றும் யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் தங்களுடைய நிதிநிலைமையை மேம்படுத்த வேண்டும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. நிதிநிலைமை சிறப்பாக இருக்கும்போதுதான் நல்ல சந்தை மதிப்பில் பட்டியலிட முடியும் என நிதி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

Click here to download 22nd & 23rd January Review in Tamil

22ND & 23RD JANUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம்:

நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் ரயில் போக்குவரத்து: மத்திய அரசு திட்டம்
நேபாளம், வங்கதேசம், பூடான், மியான்மர் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் ரயில் போக்குவரத்து தொடர்பை உருவாக்குவது குறித்து மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
மேற்கு வங்க மாநிலம், டார்ஜீலிங்கில் இந்திய ரயில்வே துறைக்கும், யுனெஸ்கோ அமைப்புக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நேபாளம், வங்கேதசம், பூடான், மியான்மர் போன்ற அண்டை நாடுகளுடன் இந்திய அரசு நல்லுறவைக் கொண்டுள்ளது. ரயில் போக்குவரத்து மூலமாக, அந்த நாடுகளுடன் தொடர்பை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. அதற்கான முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
அண்டை நாடுகளுடன் ரயில் போக்குவரத்து மூலம் தொடர்புகள் உருவாக்கப்பட்டால், சுற்றுலா, வர்த்தகம், வேலைவாய்ப்பு, தகவல் பரிமாற்றம் ஆகியவை அதிகரிக்கும்.
ஒபாமா மருத்துவ காப்பீட்டுத் திட்டம் ரத்து: அமெரிக்க அதிபராக டிரம்ப் முதல் கையெழுத்து
அமெரிக்காவின் முந்தைய அதிபர் ஒபாமா அறிமுகம் செய்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்து, மாற்றுத் திட்டத்தைக் கொண்டு வரும் உத்தரவில் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.
அதிபராகப் பதவியேற்றதும் டிரம்ப் கையெழுத்திட்ட முதல் உத்தரவு இதுவாகும். அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
தற்போதுள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்வதுதான் எனது அரசின் கொள்கையாகும். இந்தத் திட்டத்தால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் நிதிச் சுமையை அகற்றும் விதத்தில் மாற்றுத் திட்டத்தை அறிமுகம் செய்வோம்.
புதிய திட்டம் அறிவிக்கும் வரையில் தற்போதுள்ள திட்டத்தால் மத்திய, மாநில அரசுகளுக்கும் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைக் களையும் விதத்தில் நடவடிக்கைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு அமைச்சர்களை நியமிக்கும் உத்தரவிலும் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.
பிரான்ஸ் அதிபர் வேட்பாளர் தேர்வு
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் ஆளும் சோசலிசக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான முதல் சுற்று வாக்குப் பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அந்த நாட்டில் வரும் ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிபர் ஆட்சி முறை நடைமுறையிலுள்ள அந்நாட்டில் தற்போது சோசலிசக் கட்சியைச் சேர்ந்த பிரான்ஸýவா ஹொலாந்த் அதிபராக உள்ளார். மீண்டும் அதிபர் பதவிக்குப் போட்டியிட விருப்பமில்லை என்று ஹொலாந்த் ஏற்கெனவே அறிவித்துவிட்டார்.
இந்த நிலையில், அந்தக் கட்சி சார்பில் வேட்பாளரை முடிவு செய்வதற்கான முதல் சுற்றுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பிரதமராக பதவி வகித்து வந்த மானுவல் வால்ஸ் வேட்பாளர் தேர்வில் குறிப்பிடும்படியானவர் என்றபோதிலும் அவர் வெற்றி பெற குறைவான வாய்ப்பே உள்ளதாகக் கருதப்படுகிறது.
சோசலிசக் கட்சி சார்பிலான அதிபர் தேர்தல் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான இறுதிக் கட்ட தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 29) நடைபெறும்.

இந்தியா:

தபால் வாக்குகளை மின்னணு முறையில் அனுப்பும் திட்டம் கோவாவில் அறிமுகம்
நாட்டிலேயே முதன்முறையாக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தபால் வாக்குகளை மின்னணு முறையில் அனுப்பும் திட்டம் கோவாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கோவா சட்டப் பேரவைக்கு அடுத்த மாதம் 4-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் சையத் நசீம் ஜைதி மாநிலத் தலைநகர் பனாஜிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தார்.
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவாவில் ராணுவம், துணை ராணுவப் படைப் பிரிவுகளைச் சேர்ந்த 822 பேர் வாக்களிக்க உள்ளனர். இவர்களுக்கான தபால் வாக்குகளை தேர்தல் அலுவலர்கள் மின்னணு முறையில் அனுப்பி வைப்பர்.
அவற்றை சம்பந்தப்பட்ட வீரர்கள் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, அவற்றை நிரப்பிய பின் மின்னஞ்சல் வாயிலாக தேர்தல் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
200 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்: ரஷிய உதவியுடன் இயக்கத் திட்டம்
ரஷிய நாட்டு உதவியுடன் மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.
இது தொடர்பாக முதல் கட்ட ஆய்வு அறிக்கை கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதல் திட்டமாக நாகபுரியில் இருந்து செகந்தராபாத் வரையிலான 575 கி.மீ. தொலைவுக்கு இந்த 200 கி.மீ. வேக ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இப்போது தயாரிக்கப்பட்டு வரும் ரயில் பெட்டிகளும், அமைக்கப்படும் தண்டவாளங்களும் அதிவேகமாக ரயிலை இயக்குவதற்கு ஏற்ப இல்லை. எனவே, ரஷிய தொழில்நுட்ப உதவியுடன் ரயில் பெட்டிகளும், தண்டவாளங்களும் அமைக்கப்படவுள்ளன. இது தொடர்பான திட்ட அறிக்கையும் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தவிர, இந்த ரயிலை இயக்குவதற்கு முன்பு ரயில்வேயின் பல்வேறு பிரிவுகளையும் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த வேண்டியுள்ளது.

தமிழகம்:

தமிழக சட்டப் பேரவை நாளை கூடுகிறது
தமிழக சட்டப் பேரவை இந்த ஆண்டின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடர்ந்து நடக்க இருக்கிறது. மேலும் இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு நிரந்ததரத் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளையாட்டு :

மலேசிய மாஸ்டர்ஸ்: சாய்னா சாம்பியன்!
மலேசிய மாஸ்டர்ஸ் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் சாம்பியன் பட்டம் வென்றார்.
மலேசியாவின் சாராவாக் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சாய்னா 22-20, 22-20 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் போர்ன்பாவீ சோச்சுவாங்கை தோற்கடித்தார். இதன்மூலம் தனது பாட்மிண்டன் வாழ்க்கையில் 23-ஆவது பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார் சாய்னா.
26 வயதான சாய்னா, கடந்த ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியின்போது முழங்கால் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். அதன்பிறகு அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், பல்வேறு போட்டிகளில் பங்கேற்றபோதும் சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை.
தொடர்ந்து போராடி வந்த அவர், இப்போது மலேசிய மாஸ்டர்ஸ் போட்டியில் வென்றதன் மூலம் நம்பிக்கைப் பெற்றுள்ளார்.
அனுராக் தாக்குருக்கு புதிய பதவி
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) முன்னாள் தலைவரான அனுராக் தாக்குர், ஹிமாசல பிரதேச ஒலிம்பிக் சங்கத் தலைவராக சனிக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
மூத்த துணைத் தலைவராக வீரேந்தர் கன்வாரும், பொதுச் செயலராக ராஜேஷ் பண்டாரியும் தேர்வு செய்யப்பட்டனர். பிசிசிஐ மறுசீரமைப்பு விவகாரத்தில், லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்தத் தவறியதற்காக பிசிசிஐ தலைவராக இருந்த அனுராக் தாக்குர், செயலராக இருந்த அஜய் ஷிர்கே ஆகியோரை உச்ச நீதிமன்றம் அண்மையில் பதவி நீக்கம் செய்தது. இந்நிலையில், மாநில ஒலிம்பிக் சங்க தலைவராக அனுராக் தாக்குர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தகம் :

ஐபிஓ நடவடிக்கைகளை தொடங்கியது நியூ இந்தியா, ஜிஐசி
ஐந்து பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் பொதுப்பங்கு வெளியீடுவதற்கு (ஐபிஓ) மத்திய அரசு சில நாட்களுக்கு முன்பாக அனுமதி வழங்கியது. அதனைத் தொடர்ந்து ஜிஐசி மற்றும் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடுவதற்கான நடவடிக் கையைத் தொடங்கியுள்ளன.
இந்த இரு நிறுவனங்களின் இயக்குநர் குழுவும் ஐபிஓ-வுக்கு ஏற்கெனவே அனுமதி வழங்கி யுள்ளன. பட்டியலிடுவது முடிவு செய்யப்பட்டாலும் பங்குச்சந்தை நிலவரத்துக்கு ஏற்பவே ஐபிஓ வெளியிட முடியும். நடப்பு நிதி ஆண்டில் பட்டியலிடுவதற்காக வாய்ப்பு மிகவும் குறைவு, அடுத்த நிதி ஆண்டில் பட்டியலிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பட்டியல் செய்வதற்கு முன்பாக எவ்வளவு பங்குகளை விலக்கி கொள்வது என்பது குறித்து நிதி அமைச்சகத்தின் அனுமதி பெறப் படும். நடப்பு நிதி ஆண்டின் முதல் பாதியில் நியூ இந்தியா அஸ்யூ ரன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 514 கோடி ரூபாயாக இருக்கிறது.
இதற்கிடையே, ஓரியண்டல் இன்ஷூரன்ஸ் மற்றும் யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் தங்களுடைய நிதிநிலைமையை மேம்படுத்த வேண்டும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. நிதிநிலைமை சிறப்பாக இருக்கும்போதுதான் நல்ல சந்தை மதிப்பில் பட்டியலிட முடியும் என நிதி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

Click here to download 22nd & 23rd January Review in Tamil

Thursday 19 January 2017

19TH JANUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம்:

ஜெர்மனி: செப். 24-இல் பொதுத் தேர்தல்
ஜெர்மனியில் வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி பொதுத் தேர்தலை நடத்தவிருப்பதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

19th January Review in English For Bank, TNPSC, SSC, UPSC, IPPB & Insurance

Another Indian city Hyderabad stood at 5th place in the index.
Top 10 cities in 2017 CMI :
  • Bengaluru (India), 
  • Ho Chi Minh City (Vietnam), 

Wednesday 18 January 2017

18TH JANUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம்:

மத்திய இத்தாலியில் ஒரு மணி நேரத்துக்குள் 3 முறை நிலநடுக்கம்
இத்தாலியின் மத்திய பகுதியில் இன்று (புதன்கிழமை) ஒரு மணி நேரத்துக்குள் மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

18th January Review in English For Bank, TNPSC, SSC, UPSC, IPPB & Insurance

United Kingdom's Secretary of State for Foreign Affairs Boris Johnson is on a Two Day visit to India.
Today he met PM Narendra Modi. 
Johnson spoke at the Raisina dialogue and emphasised the need for a free trade agreement between India and UK.

Tuesday 17 January 2017

17TH JANUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம்:

ஐரோப்பிய பொதுச் சந்தையிலிருந்தும் விலகல்: பிரிட்டன் அறிவிப்பு
ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகும்போது, ஐரோப்பிய பொதுச் சந்தையிலிருந்தும் பிரிட்டன் விலகும் என்று அந்த நாட்டின் பிரதமர் தெரசா மே அறிவித்துள்ளார்.

17th January Review in English For Bank, TNPSC, SSC, UPSC, IPPB & Insurance

US President Barack Obama has declared January 16 as Religious Freedom Day in accordance with a yearly tradition.
India was ranked 92nd among 118 countries in the 2017 Global index of talent competitiveness (GTI) list.
Top 10 Countries in the List :

Monday 16 January 2017

16th January Review in English For Bank, TNPSC, SSC, UPSC, IPPB & Insurance

Ecuador has taken over from Thailand as Chair of the Group of 77 (G77) countries of the United Nations for the year 2017. 
The group promote collective economic interests of the 134 developing countries at the United Nations, including India. 

16TH JANUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம்:

நிகழாண்டு இறுதிக்குள் இந்தியாவில் அணு மின்நிலையம் அமைக்க ஒப்பந்தம்: அமெரிக்கா நம்பிக்கை
நிகழாண்டு இறுதிக்குள் இந்தியாவில் அணு மின்நிலையம் அமைப்பதற்கான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று நம்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான இணையமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால் கூறியதாவது:

Friday 13 January 2017

13TH JANUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம்:

கண்டம் விட்டு கண்டம் பாயும் 100 ஏவுகணைகள்: சீனாவின் முப்படைகள் தீவிரப் பயிற்சி
சீனாவில் புதிதாக அமைக்கப்பட்ட ராக்கெட் படை கண்டம் விட்டு கண்டம் பாயும் 100 ஏவுகணைகளுடன் கடந்த ஆண்டு தீவிர ராணுவ பயிற்சியில் ஈடுபட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

13th January Review in English For Bank, TNPSC, SSC, UPSC, IPPB & Insurance

Head of China's Xinjiang province, Shohrat Zakir, today announced that the security along the China-Pakistan border would be tightened to prevent terrorism as " neighbouring countries are facing rising terrorist threats". 
This comes as China-Pakistan Economic Corridor (CPEC), which connects Balochistan's Gwadar port to Xinjiang province, is being constructed to boost trade between the countries.

Wednesday 11 January 2017

12th January Review in English For Bank, TNPSC, SSC, UPSC, IPPB & Insurance

Further, India is focussing on quick operationalisation of defence cooperation between the two nations, Modi added.
The outgoing US President, Barack Obama, today delivered his farewell speech where he said America is a better and stronger place than it was when he started. 

12th January Review in Tamil For TNPSC, SSC, IPPB & Insurance

உலகம்:

நிகராகுவா அதிபராக ஓர்டேகன் பதவியேற்பு
மத்திய அமெரிக்க நாடான நிகராகுவாவின் அதிபராக டேனியல் ஓர்டேகன் (71), மூன்றாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவரது மனைவி ரோஸாரியோ முரில்லோ துணை அதிபராகப் பதவியேற்றார்.

Tuesday 10 January 2017

11th January Review in Tamil For TNPSC, SSC, IPPB & Insurance

உலகம்:

இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்கத் தூதர் ஆஷ்லே டெல்லிஸ்?
இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்கத் தூதராக, மும்பையில் பிறந்தவரும், வெள்ளை மாளிகை முன்னாள் அதிகாரியுமான ஆஷ்லே டெல்லிஸ் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

11th January Review in English For Bank, TNPSC, SSC, UPSC, IPPB & Insurance

Myanmar today announced that it will build border demarcation fencing with India, while also stating that the construction will not restrict the regular travel of citizens of both the nations in accordance with their tradition and custom. 
Myanmar will construct this fence in its Naga self-administered zone, 10 metres from the demarcation border line.

Monday 9 January 2017

10th January Review in English For Bank, TNPSC, SSC, UPSC, IPPB & Insurance

World

In an attempt to boost Paris' cycling infrastructure, the mayor Anne Hidalgo, has named 2017 as the "year of the bike".
The city is going to double its cycling lanes by 2020 and ban cars from outside the Louvre museum, to fight traffic pollution.

10th January Review in Tamil For TNPSC, SSC, IPPB & Insurance

உலகம்:

நீர்மூழ்கி அணுஆயுத ஏவுகணை: பாகிஸ்தான் சோதனை
நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து செலுத்தக் கூடிய அணுஆயுத வல்லமை கொண்ட ஏவுகணையை, பாகிஸ்தான் திங்கள்கிழமை வெற்றிகரமாக பரிசோதித்தது.