Saturday 27 August 2016

TNPSC General Knowledge

# திருக்கோவையார் என்னும் சிற்றிலக்கியத்தை இயற்றியவர் – மாணிக்கவாசகர்
# கலம்பக இலக்கியம் பாடுவதில் வல்லவர் – இரட்டைப் புலவர்
# தமிழ் மொழியில் தோன்றிய முதல் குறவஞ்சி இலக்கியம் – அழகர் குறவஞ்சி
# கண்ணனே வந்து தன் கைத்தலம் பற்றக் கனவு கண்டதாகக் கூறும் பாடலைப் பாடியவர் – ஆண்டாள்


# ”நாமார்க்கும் குடியேல்லோம், நமனை அஞ்சோம்” என்று பாடியவர் – திருநாவுக்கரசர்
# ”பொய்கை ஆழ்வார்” பாடிய பக்திப் பாடல் தொகுதியின் பெயர் – முதல் திருவந்தாதி
# ”சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே” பாடியவர் – பொன்முடியார்
# திருமாலின் பல்வேறு அம்சமாகத் தோன்றிய ஆழ்வார்கள்
# பாஞ்ச சன்யம் – பொய்கையாழ்வார்
# கருடாம்சம் – பெரியாழ்வார்
# சுதர்சனம் – திருமழிசை
# களங்கம் – திருமங்கையாழ்வார்
# காலமுறைப்படி வரிசைப்படுத்துதல்: பொய்கையாழ்வார், பூத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார்
# நற்றினண, நல்ல குறுந்தொகை, ஐங்குறு நூறு, ஒத்தபதிற்றுபத்து
# அம்புலி, சிற்றில் சிறுபறை, சிறுதேர்
# காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி
# அரியணையைத் துறந்து வைணவத் தொண்டர் கோலத்தை ஏற்றவர் – குலசேகரர்
# சுந்தர் பாடிய திருத்தொண்டர் தொகை – தொண்டர் தம் பெருமை கூறும் நூல்

No comments:

Post a Comment